எண்ணங்கள் பல வண்ணங்கள்
Labels
இயற்கை
கதை
கருத்தாய்வு
கருத்து மேடை
காதல்
சமூகம்
நிகழ்வு
படித்ததில் பிடித்தது
பயணக் கட்டுரை
மரபுக் கவிதைகள்
வாழ்க்கை
Tuesday 16 December 2014
மோட்சம்
அத்தனை
சாளரங்களும்
எனக்கானவைதான்
தற்போது
என்னை
எரியூட்டிக்
கொண்டிருக்கிறேன்
பொறுத்திரு
தேவதையே
,
உன்
வசந்தப்
பார்வைக்காக
பிற
சாளரங்கள்
பின்னொரு
நாளில்
திறக்கப்படலாம்
அன்று
நான்
மோட்சமும்
பெறலாம்
..!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment