Tuesday 16 December 2014

இடைச்செருகல்

வாசிப்பின் ஒவ்வொரு வரியிலும்
உன்னைத் தேடுகின்றேன்
இடைச்செருகலாய் உனை எண்ணுவதாய்

ஏன் எண்ணிக்கொள்கின்றாய்?

No comments:

Post a Comment