Sunday, 31 August 2014

குயவனெனும் கலைஞன்
















உழைப்பின் மேன்மையை உலகுக்கு உணர்த்துவாய்
உன் வறுமையை தாழிட்டுப் பூட்டுவாய்
கைவிரல்களில் கலை நயம் ஏகுவாய்
களிமண்ணிலே கவிதைகள் எழுதுவாய்

உடல் முழுவதும் தசையினை இழந்த நீ
உளம் எஃகினில் வார்ப்படம் செய்த நீ
வளம் கொண்டொரு வாழ்வைப் பெற்றிட
வரவேணும் நல் எதிர்காலமே!

No comments:

Post a Comment