Saturday 22 August 2015

பெரிது



என் வலியை பெரிதென்று எண்ணியிருந்தேன்
பிறர் வலியை உணரும் வரை
என் மகிழ்வை பெரிதென்று எண்ணியிருந்தேன்
பிறர் மகிழ்வில் நான் மகிழும் வரை

No comments:

Post a Comment