எந்நாளும் ஓய்வில்லாத
பல்லாயிரக்கணக்கான வாகனங்கள்
பல்லாயிரக்கணக்கான வாகனங்கள்
மிதிவண்டி தொடங்கி
பேருந்து வரை
பேதமின்றி உருண்டபடி
பேருந்து வரை
பேதமின்றி உருண்டபடி
கனரக வாகன்ங்களும்
கட்டை வண்டிகளும் கூட
களைப்பின்றி பிரயாணித்தபடி
கட்டை வண்டிகளும் கூட
களைப்பின்றி பிரயாணித்தபடி
அவசரக் குடுக்கைகளின்
ஆவேசத் திருகலில்
அடிபட்டுத் தெறிக்கும்
இரத்தத் துளிகளின் வாடை
எனக்குப் பிடிக்கவில்லையென
யாரிடம் சொல்ல
ஆவேசத் திருகலில்
அடிபட்டுத் தெறிக்கும்
இரத்தத் துளிகளின் வாடை
எனக்குப் பிடிக்கவில்லையென
யாரிடம் சொல்ல
உறக்கமில்லா யாத்திரைகளும்
ஓய்வில்லா ஓட்டுநர்களின்
பிழையான விரட்டல்களும்
கொலையுதிர்சாலையாய் எனை
கோரமாக சித்தரிப்பதை
நான் விரும்பவில்லையென
எவ்விதம் சொல்ல
ஓய்வில்லா ஓட்டுநர்களின்
பிழையான விரட்டல்களும்
கொலையுதிர்சாலையாய் எனை
கோரமாக சித்தரிப்பதை
நான் விரும்பவில்லையென
எவ்விதம் சொல்ல
எவ்வாறாயினும்
இனிதான பயணத்திற்கு
என்னை உபயோகப் படுத்துபவருக்கு
நானென்றும் உதவுபவனாகவே
இனிதான பயணத்திற்கு
என்னை உபயோகப் படுத்துபவருக்கு
நானென்றும் உதவுபவனாகவே
மனிதர்கள்தான் தம்மிலும் எம்மிலும்
தரம் பிரித்துக்கொண்டிருக்கின்றார்கள்
தரம் பிரித்துக்கொண்டிருக்கின்றார்கள்
நானெப்போதும்
அனைவரையும் ஒருபோலே ஏற்று
பயணப்பட உதவி செய்துகொண்டுதான் இருக்கிறேன்
அனைவரையும் ஒருபோலே ஏற்று
பயணப்பட உதவி செய்துகொண்டுதான் இருக்கிறேன்
மகத்தானப் பிறப்பாம் இம் மனிதவுயிர்களின் மகத்துவம் உணர்வீரா
சாலைப் பயணங்களில் மாண்டு போகத் துடிக்கும் மாண்பு மிக்கோரே
சாலைப் பயணங்களில் மாண்டு போகத் துடிக்கும் மாண்பு மிக்கோரே
No comments:
Post a Comment