Saturday 8 November 2014

நிதர்சன நிலம்

















மாறும் உறவுகளின் மடியிருக்கைகளில்
உறங்கிக்கிடந்த மனதை
அன்புக் கயிர் கொண்டு சுருக்கிட்டு
வான்வெளியில் தொங்கவிட
மேக ஊஞ்சல்களின் மத்தியில்
மின்னல்களின் துணையுடன்
அந்தரத்தில் தொங்கிய அப்பாவி மனதை
வெகுண்ட வாழ்க்கைக்காற்று சுழன்றடித்து
பாசக் கயிற்றின் முனையறுத்து

நிதர்சன நிலத்தில் வீழச் செய்தது

No comments:

Post a Comment