எண்ணங்கள் பல வண்ணங்கள்
Labels
இயற்கை
கதை
கருத்தாய்வு
கருத்து மேடை
காதல்
சமூகம்
நிகழ்வு
படித்ததில் பிடித்தது
பயணக் கட்டுரை
மரபுக் கவிதைகள்
வாழ்க்கை
Saturday 8 November 2014
சிறகுதிர்ந்தமனம்
உயிர்க்குடிக்குமுந்தன்
விழிக்கதிர்வீச்சில்
உருக்குலைந்தவுளம்
உனைக்கொண்டதடி
கயற்விழியாளின்
காதல்
தேடலில்
கரையுடைந்தமனம்
புலம்பெயர்ந்ததடி
!
மயில்தோகையென
இமைமூடுகளி
மதயானையென
எனைக்கொல்லுதடி
,
செயல்போதையுற
சுவைத்தேனெனவே
சிறகுதிர்ந்தமனம்
உனில்
சரிந்ததடி
!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment