Saturday 8 November 2014

இமைச் சிறகசைவில்

























ஆற்றாமையின் பின்விளைவுகளில் உருவான
அனர்த்தங்கொண்ட அவ்வெழுத்துக்களை
குற்றஞ்சொல்லவியலாது
வடித்தெடுக்க முற்பட்ட கவிதையினை
முற்றுமிடாது வைத்திருந்தேன்
உனது இமைச் சிறகசைவிலது

முற்றுப் பெறலாம்..!

No comments:

Post a Comment