எண்ணங்கள் பல வண்ணங்கள்
Labels
இயற்கை
கதை
கருத்தாய்வு
கருத்து மேடை
காதல்
சமூகம்
நிகழ்வு
படித்ததில் பிடித்தது
பயணக் கட்டுரை
மரபுக் கவிதைகள்
வாழ்க்கை
Saturday 8 November 2014
இமைச் சிறகசைவில்
ஆற்றாமையின்
பின்விளைவுகளில்
உருவான
அனர்த்தங்கொண்ட
அவ்வெழுத்துக்களை
குற்றஞ்சொல்லவியலாது
வடித்தெடுக்க
முற்பட்ட
கவிதையினை
முற்றுமிடாது
வைத்திருந்தேன்
உனது
இமைச்
சிறகசைவிலது
முற்றுப்
பெறலாம்
..!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment