எண்ணங்கள் பல வண்ணங்கள்
Labels
இயற்கை
கதை
கருத்தாய்வு
கருத்து மேடை
காதல்
சமூகம்
நிகழ்வு
படித்ததில் பிடித்தது
பயணக் கட்டுரை
மரபுக் கவிதைகள்
வாழ்க்கை
Sunday, 7 July 2013
மனையாளே
புதைமணலில் புதையுண்டேன்
நீள்கயிறாய் நீ வந்தாய்,
விதை மண்ணின் உயிரானாய்
விழிப் புற்று தளிரானேன்,
உனை தந்து எனை மீட்டு
உட் கொள்ளும் காற்றானாய்,
மனை யாளாய் உனைக் கொண்டு
மறு வாழ்வு பெறுவேனோ?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment