எண்ணங்கள் பல வண்ணங்கள்
Labels
இயற்கை
கதை
கருத்தாய்வு
கருத்து மேடை
காதல்
சமூகம்
நிகழ்வு
படித்ததில் பிடித்தது
பயணக் கட்டுரை
மரபுக் கவிதைகள்
வாழ்க்கை
Thursday, 18 July 2013
புதிய ஒளி
இருண்ட இதயத்தை
வெட்டிப் பிளந்து
வலி தந்து
வெளிப் போனாள்.
பின்னரே கண்டேன்,
போன பாதையில்
பரந்த உலகின்
புது ஒளியை!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment