புகலிடமின்றி
அடைக்கலம் தேடி
சிதைந்திட்ட சிறகினில்
பதுங்கிய தென்மனம்
அடுத்தொரு விடியலின்
வாசனை வரும்வரை,
சிறுதுளி கரைய
பெருமழை பொழியும்வரை,
நகங்களின் உரசலில்
நெருடல்கள் மறையும்வரை,
மறைமுக பொருள்தரும்
முக வரி விலகும்வரை,
கவிதையுள் கலந்திட்ட
கருப்பொருள் உணரும்வரை,
தொலைந்த வானத்தின்
முகவரியின்றி
கலைந்த நினவுகளின்
கற்பனை வாசலில்
காத்திருக்கிறது,
காலங்கள் கடந்து...!
அடைக்கலம் தேடி
சிதைந்திட்ட சிறகினில்
பதுங்கிய தென்மனம்
அடுத்தொரு விடியலின்
வாசனை வரும்வரை,
சிறுதுளி கரைய
பெருமழை பொழியும்வரை,
நகங்களின் உரசலில்
நெருடல்கள் மறையும்வரை,
மறைமுக பொருள்தரும்
முக வரி விலகும்வரை,
கவிதையுள் கலந்திட்ட
கருப்பொருள் உணரும்வரை,
தொலைந்த வானத்தின்
முகவரியின்றி
கலைந்த நினவுகளின்
கற்பனை வாசலில்
காத்திருக்கிறது,
காலங்கள் கடந்து...!
மறைமுக பொருள்தரும்
ReplyDeleteமுக வரி விலகும்வரை,
superb
One request... please remove word verification..
ReplyDeleteஎவ்வாறு நீக்குவதென அறியிலேன்
ReplyDelete