எண்ணங்கள் பல வண்ணங்கள்
Labels
இயற்கை
கதை
கருத்தாய்வு
கருத்து மேடை
காதல்
சமூகம்
நிகழ்வு
படித்ததில் பிடித்தது
பயணக் கட்டுரை
மரபுக் கவிதைகள்
வாழ்க்கை
Saturday, 11 May 2013
அமர காதல்
உள்ளத்தில் ஒப்புக்கு காதலித்து
உனைக்காண ஒப்பனையில் கருத்தரித்து
நானுனக்கு நீயெனக்கெனக்கூறி
புற அழகில் மதி மயங்கும்
காதலல்ல நமது காதல்...
உருவங்கள் காணாது உறவாடி
உன்னுயிரில் நான் கலந்து
என்னுயிராய் நீ வாழ்ந்து
உவமைகள் தேவையற்ற
அமர காதல் நமதடியே!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment