எண்ணங்கள் பல வண்ணங்கள்
Labels
இயற்கை
கதை
கருத்தாய்வு
கருத்து மேடை
காதல்
சமூகம்
நிகழ்வு
படித்ததில் பிடித்தது
பயணக் கட்டுரை
மரபுக் கவிதைகள்
வாழ்க்கை
Saturday, 18 May 2013
அழகே!
கண்ணிமைகளை வில்லாக்கி
கனியிதழ் சிந்தும்
புன்முருவலைக் கோர்த்து
விழி வழியே என்மீது
வீசுகிறாய்
!
உன் கன்ன கதுப்புகளில்
களிக்குதடி என் மனது
..!
நாசிவழி வெளிவந்த
நறுமண சுகந்தத்தை
உள்வாங்கி
உயிர் மூச்சாய் கொண்டு
வாழ்ந்திட வரம் தருவாயோ
என் தேவி
?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment