Saturday, 22 June 2013

அழகு தேவதை



அழகு தேவதையை
அலங்கரித்து வைத்தது  ஏன்?
அழகுக்கு அழகு சேர்த்து
அற்புதத்தைக் காணவா?
வானுரையும் தேவரெலாம்
வந்தாரோ உனைக் காண?
குவலயத்தில் தேவரெலாம்
திகைத் தொளிய
குமரியுனை கைபிடிக்க
நான் வரவா?

No comments:

Post a Comment