எண்ணங்கள் பல வண்ணங்கள்
Labels
இயற்கை
கதை
கருத்தாய்வு
கருத்து மேடை
காதல்
சமூகம்
நிகழ்வு
படித்ததில் பிடித்தது
பயணக் கட்டுரை
மரபுக் கவிதைகள்
வாழ்க்கை
Wednesday, 19 June 2013
இரு நாள்
விழித்திரை சோகம்
விரைவாய் களைந்திடு,
குவியிதழ் மலர்ந்து
காதல் மொழிந்திடு.
இருநாள் இயல்பாய்
இல்லை நீயென
என்மனம் அறியும்,
இனியது மாறும்.
இனியதாம் வாழ்க்கை
இணைந்தே சுவைப்போம்!
காதற் சுவையை
கலந்தே புசிப்போம்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment