எண்ணங்கள் பல வண்ணங்கள்
Labels
இயற்கை
கதை
கருத்தாய்வு
கருத்து மேடை
காதல்
சமூகம்
நிகழ்வு
படித்ததில் பிடித்தது
பயணக் கட்டுரை
மரபுக் கவிதைகள்
வாழ்க்கை
Monday, 20 January 2014
காயாத பலகை
காயாத பலகையில்
செய்த கதவின்
கைப்பிடியை
கடுமையாயிழுத்தவாறு நான்…
விழியீரமுண்டு
இறுகிய கதவை
எத்தனையிழுத்தும்
என்னுடன் வராமல்…
வரும்வரையிழுக்கவோ?
உடையுமென்று தவிர்க்கவோ?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment