எண்ணங்கள் பல வண்ணங்கள்
Labels
இயற்கை
கதை
கருத்தாய்வு
கருத்து மேடை
காதல்
சமூகம்
நிகழ்வு
படித்ததில் பிடித்தது
பயணக் கட்டுரை
மரபுக் கவிதைகள்
வாழ்க்கை
Sunday, 22 December 2013
எப்படி நான் எழுத?
உல்லாசப் பறவையாய்
ஊர் சுற்றித் திரிந்த என்னை
ஓரிடத்தில்
உட்கார வைத்து
எழுத்தாணியை
கையில் கொடுத்தாய்.
எல்லாம் சரி,
என்னிதயத்தை
எடுத்து சென்றாயே,
இனி
எப்படி நான் எழுத?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment