எண்ணங்கள் பல வண்ணங்கள்
Labels
இயற்கை
கதை
கருத்தாய்வு
கருத்து மேடை
காதல்
சமூகம்
நிகழ்வு
படித்ததில் பிடித்தது
பயணக் கட்டுரை
மரபுக் கவிதைகள்
வாழ்க்கை
Sunday, 15 December 2013
பூவே
பூங்காவனத்தின் மையத்தில்
பூத்துக் குலுங்கும் மலர்களை
தொடவும் மனமின்றி
பார்த்தபடி நின்றிருந்தேன்.
இவையெல்லாம் நேற்று
உன் மெல்லிய விரல் தொடுதலில்
மகிழ்ந்திருக்கக் கூடும்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment